Published September 6, 2017 | Version v1
Book Open

அலையோசை

Description

மது விலக்கு,சாதி ஒழிப்பு,காந்திய கொள்கைகள் என்று தன்னுடைய நாவலில் பிரசாரத்தை சேர்த்தே செய்த அவரை இன்றைக்கு இலக்கியவாதியே இல்லை என்று சொல்வோரும் உண்டு. ஆனாலும்,தமிழ் நாட்டில் எல்லாரின் வாசிப்பு பட்டியலில் பொன்னியின் செல்வன் கண்டிப்பாக இல்லாமல் போகவே போகாது. எழுதப்பட்டு அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டாலும் இன்னமும் அதன் வசீகரம் அப்படியே இருப்பதே கல்கியின் வெற்றி தான். இன்னமும் அதை படமாக்கும் முயற்சியும் சாத்தியமாகவில்லை என்பதே அவரின் கதை சொல்லும் பாணிக்கு சான்று. கல்கி இறந்த பின் அவரின் அலையோசை நாவலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.

Files

alaiyoocai - klki kirussnnmuurtti.md

Files (6.6 MB)

Name Size Download all
md5:98c81c94716c0b6106e070dc06d078d0
844.0 kB Download
md5:cfa45c84f38f753138de5261c019c4a6
4.1 MB Preview Download
md5:580b331818a812fc3f31b96f79ae044b
1.6 MB Download
md5:4064c3eaa595b4c760456905ea0c5abf
67.8 kB Preview Download
md5:7caffbcdd23d9a38b4bd80a4a2e8f2b7
1.3 kB Download