Book Open Access
ரா.பி. சேதுபிள்ளை
கற்பனைக் கட்டுரைகள் இருபதுடையது இந்நூல். கண்ணுக்கினிய காட்சி தரும் கடற்கரையிலே நின்று, கவிஞரும் கலைஞரும் பேசும் பான்மையில் அமைந்த இக் கட்டுரைகளிலே தமிழகத்தின் செழுமையும் செம்மையும், பழமையும் பண்பாடும் சிறந்து விளங்கக் காணலாம். விருதைத்‘தமிழ்த் தென்ற’லின் வழியாக வந்த இருபது கட்டுரைகளையும் தொகுத்து நூலாக்க இசைவு தந்த சென்னைப் பல்கலைக் கழகத்தார்க்கும், இந் நூலை வெளியிட்டு உதவிய ‘பழனியப்பா சகோதரர்’கட்கும் எனது நன்றி உரியதாகும்.
Name | Size | |
---|---|---|
cover.jpg
md5:ceb32e1ce620e8a7c22a1ebad279699b |
66.8 kB | Download |
kttrrkraiyilee - raa.pi. ceetupillllai.epub
md5:b40c357b722d011ef19f7c95c12a63cc |
92.0 kB | Download |
kttrrkraiyilee - raa.pi. ceetupillllai.md
md5:f0d3b53b7cea4cecd68bc4e40e5d50e2 |
283.8 kB | Download |
kttrrkraiyilee - raa.pi. ceetupillllai.mobi
md5:39643f784f1ec36c6e95c7aee67442d7 |
199.5 kB | Download |
metadata.opf
md5:0eb11fadc6d68bdb8042af53d1019937 |
1.3 kB | Download |
All versions | This version | |
---|---|---|
Views | 15 | 15 |
Downloads | 2 | 2 |
Data volume | 285.1 kB | 285.1 kB |
Unique views | 12 | 12 |
Unique downloads | 2 | 2 |