Published August 25, 2017 | Version v1
Book Open

சிவகாமியின் சபதம் - 3

Description

சிவகாமியின் சபதம், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 12 வருடங்களாக கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளிவந்த இக்கதை பிறகே ஒரு புதினமாக வெளியிடப்பட்டது.

முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசாண்ட காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைப் பயன்படுத்தி எழுதப்பட்ட இப்புதினத்தில் முதலாம் நரசிம்ம பல்லவன் என்ற இளவரசன் முக்கிய இடம் வகிக்கிறார்.

கல்கி சஞ்சிகையில் வெளிவந்து பரவலான கவனத்தை ஈர்த்த இந்நாவல் பரஞ்சோதி யாத்திரை, காஞ்சி முற்றுகை, பிக்ஷுவின் காதல், சிதைந்த கனவு என நான்கு பாகங்களைக் கொண்டதாகும்.

Files

cover.jpg

Files (3.1 MB)

Name Size Download all
md5:b4798d4341fbc61fa1269fc9135bcfc1
92.9 kB Preview Download
md5:c579e8cd4dfb39883f6a36ecc86bc8e3
1.5 kB Download
md5:985aeb243fba87c2894b3a463f75ede0
612.9 kB Download
md5:2c3b7287042817cf5139ed55ac3159b9
289.9 kB Download
md5:1840a8b7dcd08b5a03fcabc62f11dc1e
332.3 kB Download
md5:a457d9133c9e9817b310d73274b69d50
1.2 MB Preview Download
md5:a33036a413a3186d14fcdd8ec6539c51
590.2 kB Download