கபாடபுரம்
Creators
Description
பாண்டியர்களின் பொன் மயமான - பொலிவு மிகுந்த இராச கம்பீரம் நிறைந்த கபாடபுரமோ இடைச் சங்கத்து இறுதியிலேயே அழிந்து கடலுக்கிரையாகி விட்டது. பட்டினப் பாலையும், சிலப்பதிகாரமும், காவிரிப்பூம்பட்டினத்தைச் சித்தரிப்பது போலக் கபாடபுரத்தைச் சித்தரித்துச் சொல்ல இன்று நமக்கு இலக்கியமில்லை. தமிழரசர்களின் அழிந்த கோடி நகரங்களை என்னுடைய எளிய எழுது கோலினால் மறுபடி வரைந்து உருவாக்கிப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஒரு நியாயமான ஆசை உண்டு. அந்த இலக்கிய ஆசையின் விளைவாகச் சோழர்களின் கோநகராயிருந்து கடல் கொள்ளப்பட்ட காவிரிப்பூம்பட்டினத்தைப் பற்றி ஏற்கெனவே 'மணிபல்லவம்' - என்ற பெயரில் ஒரு வரலாற்றுப் பின்னணியுடைய நாவல் புனைந்து விட்டேன். இப்போது பாண்டியர்களின் கபாடபுரத்தைப் புனையும் பணியில் இதை எழுத முனைந்திருக்கிறேன்.
Files
cover.jpg
Files
(5.0 MB)
Name | Size | Download all |
---|---|---|
md5:3181a18617bf011b319961c6d36e71bd
|
649.0 kB | Preview Download |
md5:ad8aa1d7d86b9328afaed649fdde9df5
|
969.3 kB | Download |
md5:80a09401febe48088e0a2c870da535e8
|
304.2 kB | Download |
md5:2790d55e93d19c461371bb704c673de9
|
1.4 MB | Download |
md5:518812429025ebb940f0cd3af14e7970
|
738.0 kB | Preview Download |
md5:eaf3695a099974909b1ea5f3a95f96bd
|
955.2 kB | Download |
md5:fbcb63bb07ca51e5760e4e092b01f690
|
1.3 kB | Download |