உ. வே. சாமிநாதையர்
2017-08-24
<p>தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா. அவர்கள் எழுதிய தன் வரலாற்று நூல் இது.</p>
<p>இந்நூலைக் கற்றால் 'பெருக்கத்து வேண்டும் பணிதல்' என்ற இலக்கணத்துக்கு இதுதான் சரியான இலக்கியம் என்ற உண்மை தெளிவாகும்.<br>
பேதங்களுக்கு அப்பாற்பட்ட போதம்தான் தமிழ்ஞானம் என்பது இந்நூலின் தொகுமொத்தப் பொருள் என்றால் அது மிகையாகாது.<br>
'நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்' என்ற தொடரை விளக்குவதற்காக இவர் மண்ணுலகில் பிறந்தார் என்று கொள்ள வேண்டி இருக்கிறது.<br>
டாக்டர் உ.வே.சா. அவர்களின் என் சரித்திரமும் மகாத்மா காந்திஜி அவர்களின் சத்திய சோதனையும் ஒரேதரம் உடையவை. இவற்றின் ஒவ்வோரெழுத்தும் வாய்மை நிரம்பிய வைர எழுத்துக்கள்.<br>
என்சரித்திரம் கற்றால் தமிழார்வம் வரும். வந்த தமிழார்வம் வளரும்.</p>
https://doi.org/10.5281/zenodo.848056
oai:zenodo.org:848056
Zenodo
https://zenodo.org/communities/teme
https://doi.org/10.5281/zenodo.848055
info:eu-repo/semantics/openAccess
Creative Commons Attribution 4.0 International
https://creativecommons.org/licenses/by/4.0/legalcode
என் சரித்திரம்
உ. வே. சாமிநாதையர்
என் சரித்திரம்
info:eu-repo/semantics/book