Book Open Access
அமரர் கல்கி
சேலத்திலிருந்து நாமக்கல் செல்லும் வழியில், டிரைவர் கல்கிக்கு பொய்மான் கரடைக் காட்டுகிறார். விசித்திரமான அந்தப் பாறையைப் பற்றி உள்ளூருக்குள் வழங்கி வரும் கதையை அப்படியே பயணத்தின் போது டிரைவர் எடுத்துவிட, அது ‘பொய்மான் கரடு‘ எனும் அமர இலக்கியமாக நமக்கு கிடைத்து விட்டது. கதாநாயகன் செங்கோடன் ஐந்து ஏக்கரா காட்டுக்கு ராஜா;அநாதை;கருமி. கதாநாயகி செம்பவளவல்லி அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவள். இவர்களுக்கு இடையில் குமாரி பங்கஜா என்னும் மாயமான் வர, அதைத் துரத்திக் கொண்டு ஓடும் செங்கோடன், பங்கஜாவின் கூட்டாளிகளின் திட்டத்தை முறியடிக்கப் போய் கொலைகாரனாகிறான் “குமாரி பங்கஜாவின் கூட்டாளிகள் யார்? அவர்களின் திட்டம் என்ன? செங்கோடன் சேர்த்து வைத்த புதையல் என்ன ஆனது? செங்கோடன் கொலை வழக்கிலிருந்து விடுபட்டானா?” இது போன்ற பல முடிச்சுகளை அழகாய் அவிழ்த்திருக்கின்றார் ‘பொய்மான் கரடு’ நாவலில் கல்கி. இருக்கிறத விட்டுட்டு, பறக்கறதுக்கு ஆசைப்படுறவங்களுக்கு ‘பொய்மான் கரடு’ பாடம்.
Name | Size | |
---|---|---|
cover.jpg
md5:50f6bfef0a4e1bc4ec14b50ff25c7e3b |
69.7 kB | Download |
metadata.opf
md5:15e7d1688854acd6dafeb0105cc379e4 |
1.3 kB | Download |
poymaannn krttu - amrr klki.azw3
md5:11e7a278ec884a986c3982625ee22af5 |
302.7 kB | Download |
poymaannn krttu - amrr klki.epub
md5:27b14875ad7ca2ee224073a9e9a25ad1 |
128.6 kB | Download |
poymaannn krttu - amrr klki.htmlz
md5:50f140cad4e624a126b7022b11c85e26 |
164.0 kB | Download |
poymaannn krttu - amrr klki.md
md5:9ac2cd7c5dd7620989c95a53b8be926d |
514.0 kB | Download |
poymaannn krttu - amrr klki.mobi
md5:101582b75ae5458dc9bf39c04373e79b |
292.6 kB | Download |
All versions | This version | |
---|---|---|
Views | 12 | 12 |
Downloads | 2 | 2 |
Data volume | 362.3 kB | 362.3 kB |
Unique views | 10 | 10 |
Unique downloads | 1 | 1 |