Published August 21, 2017 | Version v1
Book Open

பொன்னியின் செல்வன் - மூன்றாம் பாகம்

Description

பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இப்புதினம் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.

(விக்கிப்பீடியாவில் இருந்து.)

Files

cover.jpg

Files (4.0 MB)

Name Size Download all
md5:a6ffa41e0ae2401ac3c65dc48c6f1747
78.8 kB Preview Download
md5:e3ff3c19801cc1d4235ea3df03c5e1f0
773.6 kB Download
md5:6d10686d41f574923eb4498ce2d328a4
322.4 kB Download
md5:f36a6338a2679a3e7bde4fec2c5fc9f9
388.3 kB Download
md5:2d8d25cda0927fdde627fd6d21849195
1.7 MB Preview Download
md5:a0c1814694c17fb5e5d538a6ac452b2a
766.0 kB Download
md5:11c52a33da98cb6748dd3bd07a5601f5
1.5 kB Download