Published August 21, 2017 | Version v1
Book Open

பொன்னியின் செல்வன் - இரண்டாம் பாகம்

Description

பொன்னியின் செல்வன், கல்கி எழுதிய புகழ் பெற்ற தமிழ் புதினமாகும். 1950 - 1955 ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இப்புதினத்துக்குக் கிடைத்த மக்கள் ஆதரவு காரணமாகத் தொடர்ந்தும் பல்வேறு காலகட்டங்களில் இதே புதினத்தைக் கல்கி இதழ் தொடராக வெளியிட்டது. தவிர தனி நூலாகவும் வெளியிடப்பட்டுப் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. கி.பி. 1000 ஆம் ஆண்டு வாக்கில் இருந்த சோழப் பேரரசை அடிப்படையாகக் கொண்டு இந்த வரலாற்றுப் புதினம் எழுதப்பட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன், பல்வேறு நாடகக் குழுக்களால் நாடகமாகவும் அரங்கேற்றப்பட்டுள்ளது.

இப்புதினம் புது வெள்ளம், சுழல்காற்று, கொலைவாள், மணிமகுடம், தியாக சிகரம் என 5 பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 300க்கு மேற்பட்ட அத்தியாயங்களைக் கொண்டது.

(விக்கிப்பீடியாவில் இருந்து.)

Files

cover.jpg

Files (4.4 MB)

Name Size Download all
md5:db7fa6f6e762b23a041da47e885c8872
71.7 kB Preview Download
md5:f71d8d1f27e06449118d679f3d648667
836.6 kB Download
md5:861a67ba828f3e4d7d496041ec7e2977
357.1 kB Download
md5:d172c3479aa21f0d4bd1661ecb56c458
409.4 kB Download
md5:00cded5b4df86b7fa5e344d192d18c8e
1.9 MB Preview Download
md5:9f8316617fe5ec640c634759bf3d3d04
827.2 kB Download
md5:47eb32d2e1284c9bd2dc6adf4c768566
1.5 kB Download